பள்ளி மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

பள்ளி மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

Update: 2022-12-24 21:48 GMT

பேட்டை:

நெல்லையை அடுத்த சுத்தமல்லியை சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடக்க இருந்தது. சமூக நலத்துறை அலுவலர் முத்துலட்சுமி சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்