வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

Update: 2022-08-12 17:52 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட நாதல்படுக்கை, முதலைமேடுதிட்டு, வெள்ளைமணல் உள்ளிட்ட கிராமங்களில் மயிலாடுதுறை ராமலிங்கம் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், கரைகள் பலப்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.





Tags:    

மேலும் செய்திகள்