சேதமடைந்த சாலை சீரமைக்க கோரிக்கை

சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-06-19 19:04 GMT


விருதுநகர் அருகே பொட்டல்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள தார்ச்சாலை முற்றிலும் சேதமடைந்து வாகன போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லை. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு விரைவாக இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்