குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்
தேங்கி நிற்கும் மழைநீரில் நடந்து சென்றனர்.
கடந்த சில நாட்களாக பெய்த மழையால் விருதுநகர் பாவாலி ஊராட்சிக்குட்பட்ட கலைஞர் நகரில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இங்கு தண்ணீர் வடியாத நிலையில் அந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் தேங்கி நிற்கும் மழைநீரில் நடந்து சென்றனர்.