குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

தேங்கி நிற்கும் மழைநீரில் நடந்து சென்றனர்.

Update: 2023-05-11 19:17 GMT

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் விருதுநகர் பாவாலி ஊராட்சிக்குட்பட்ட கலைஞர் நகரில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இங்கு தண்ணீர் வடியாத நிலையில் அந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் தேங்கி நிற்கும் மழைநீரில் நடந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்