பக்தர்கள் ஊர்வலம்

பக்தர்கள் புனிதநீர் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

Update: 2023-06-07 18:31 GMT

லாலாபேட்டை அருகே மகிளிபட்டியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நேற்று பக்தர்கள் லாலாபேட்டை காவிரியில் இருந்து புனிதநீர் எடுத்து கொண்டு கோவிலுக்கு ஊர்வலமாக சென்றபோது எடுத்த படம்.

Tags:    

மேலும் செய்திகள்