மின்சாரம் நிறுத்தம்

சத்திரக்குடி பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-07-20 14:38 GMT

நயினார்கோவில், 

பரமக்குடி தாலுகா சத்திரக்குடி பிரிவிற்கு உட்பட்ட உயர் அழுத்த மின்பாதையில் சேதமடைந்து பழுதுதான மின் கம்பங்கள் மற்றும், அடர்ந்த காட்டுகருவல் மரங்களை அகற்றும்பணி மேற்கொள்ள இருப்பதால் இன்று (வியாழக் கிழமை )காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை எம்.பட்டிணம், அரியனேந்தல், மஞ்சூர், பொட்டிதட்டி, தேவேந்திரநல்லூர், பூவிளத்தூர், மென்னந்தி, செவ்வூர் ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை உதவி என்ஜினீயர் புண்ணியராகவன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்