ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மனு

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Update: 2023-08-09 22:07 GMT

மதுரை அவனியாபுரம் அருகே பெருங்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் அப்பகுதி பெண்கள் மனு கொடுக்க வந்த போது எடுத்த படம்.

Tags:    

மேலும் செய்திகள்