பூங்காவை அழகுப்படுத்தும் பணி

கரூர் பூங்காவை அழகுப்படுத்தும் பணி நடந்தது.

Update: 2023-03-23 18:30 GMT

கரூர் மாநகராட்சி ஆசாத் பூங்கா சுவரை அழகுப்படுத்தும் விதமாக வண்ண, வண்ண ஓவியங்கள் வரையப்படுவதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்