ம.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவி

பக்ரீத் பண்டிகையையொட்டி ம.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2023-06-29 19:52 GMT

நெல்லை மாநகர மாவட்ட ம.தி.மு.க. சார்பில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி 1,000 ஏழை, எளிய மக்களுக்கு குர்பானி இறைச்சி, அரிசி, பண உதவிகள் வழங்கப்பட்டது. நெல்லை மத்திய மாநகர மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்