மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

Update: 2023-06-18 19:30 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள சிக்கலாம்பாளையம் மரக்கடை அருகே மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த இடத்திற்கு விைரந்து சென்ற போலீசார், சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே உள்ள ஆர்.எஸ். மங்கலத்தை சேர்ந்த கோட்டைசாமி(வயது 32) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்