தூத்துக்குடியில்விவசாயிகள்குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடியில்விவசாயிகள்குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31-ந் தேதி நடக்கிறது.

Update: 2023-08-21 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 31-ந் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடக்கிறது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்