பெரம்பலூரில் 14 பேருக்கு கொரோனா சிகிச்சை

பெரம்பலூரில் 14 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Update: 2023-04-19 19:07 GMT


பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 14 போ் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்