மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா

கொரோனா

Update: 2022-11-22 20:36 GMT

ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 632 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 874 பேர் குணமடைந்தனர். நேற்று மட்டும் 2 பேர் கொரோனாவில் இருந்து மீண்டார்கள். இதில் 24 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மொத்தம் 734 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்