சிங்க வாகனத்தில் கள்ளழகர்

சிங்க வாகனத்தில் கள்ளழகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

Update: 2022-08-05 19:07 GMT

மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி பெருந்திருவிழாவின் 2-ம் நாளான நேற்று சிங்க வாகனத்தில் கள்ளழகர் என்ற சுந்தர்ராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்