அாியலூரில் மேலும் 5 பேருக்கு கொரோனா

அாியலூரில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2023-04-14 19:04 GMT

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 31 பேரில், 3 பேர் குணமாகியுள்ளனர். மேலும் மாவட்டத்தில் 29 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 7 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்