அரியலூரில் மேலும் 4 பேருக்கு கொரோனா

அரியலூரில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2023-04-16 18:22 GMT

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 4 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 35 பேரில், 3 பேர் குணமாகியுள்ளனர். மேலும் மாவட்டத்தில் 41 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்