அரியலூரில் மேலும் 4 பேருக்கு கொரோனா

அரியலூரில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2023-04-11 18:30 GMT

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 4 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 5 பேர் மருத்துவமனையிலும், 19 பேர் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 66 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்