ஓணம் பண்டிகை; நீலகிரி மாவட்டத்தில் வருகிற 29-ந்தேதி உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் வருகிற 29-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Update: 2023-08-17 11:24 GMT

கோப்புப்படம் 

நீலகிரி,

ஓணம் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு வருகிற ஆகஸ்ட் 29-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் அறிவித்துள்ளார்.

மேலும் 29-ந்தேதி விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் செப்டம்பர் 16-ம் தேதி (சனிக்கிழமை) பணிநாளாக செயல்படும் என்று அறிவித்து கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்