2 ஆடுகள் மாயம்

அருப்புக்கோட்டை அருகே 2 ஆடுகள் மாயமானது.

Update: 2023-03-22 19:22 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை அருகே வதுவார்பட்டியை சேர்ந்தவர் ராமர் (வயது 34). விவசாயியான இவர் தான் வளர்த்து வந்த 2 ஆடுகளை வீட்டின் முன்பு கட்டி போட்டு விட்டு தூங்கச் சென்றார். மீண்டும் காலையில் பார்த்தபோது வீட்டு முன்பு கட்டப்பட்டு இருந்த 2 ஆடுகள் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராமர் அளித்த புகாரின் பேரில் பந்தல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்