அசுத்த நீரை குடித்த பெண் சாவு; 40 பேருக்கு தீவிர சிகிச்சை

அசுத்த நீரை குடித்த பெண் சாவு; 40 பேருக்கு தீவிர சிகிச்சை

விஜயநகர் அருகே, அசுத்த நீரை குடித்த பெண் உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது. மேலும் 40 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
11 Jan 2023 8:20 PM GMT