மான், பன்றிகளால் மக்காச்சோள   பயிர்கள் சேதம்:  விவசாயிகளுக்கு கடம்பூர் ராஜூ ஆறுதல்

மான், பன்றிகளால் மக்காச்சோள பயிர்கள் சேதம்: விவசாயிகளுக்கு கடம்பூர் ராஜூ ஆறுதல்

சவலாப்பேரியில் மான், பன்றிகளால் சேதமடைந்த மக்காச்சோள பயிர்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
15 Dec 2022 6:45 PM GMT