அமித்ஷா குற்றச்சாட்டு - பினராயி விஜயன் மறுப்பு ... ... வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 270 ஆக உயர்வு - 2வது நாளாக தொடரும் மீட்புப்பணி

அமித்ஷா குற்றச்சாட்டு - பினராயி விஜயன் மறுப்பு

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், “இந்திய வானிலை ஆய்வு மையம் வயநாடு மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை மட்டுமே விடுத்தது. . இருப்பினும், உண்மையான மழை இந்த கணிப்புகளை விட அதிகமாக உள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை நிலச்சரிவு ஏற்பட்ட பின்னரே வயநாடு மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குற்றம்சாட்டுவதற்கான நேரம் இதுவல்ல. அமித் ஷாவின் கருத்துகளை நான் விரோதமாக எடுத்துக் கொள்ளவில்லை" என்று தெரிவித்துள்ளார்.


Update: 2024-07-31 13:24 GMT

Linked news