பலி எண்ணிக்கை 151ஆக உயர்வு கேரளாவின் வயநாட்டில்... ... வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 270 ஆக உயர்வு - 2வது நாளாக தொடரும் மீட்புப்பணி

பலி எண்ணிக்கை 151ஆக உயர்வு

கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து 2வது நாளாக நடைபெற்று வருகிறது.

Update: 2024-07-31 03:03 GMT

Linked news