ஜனாதிபதி திரவுபதி முர்மு, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடிய பாராட்டு

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2022: ஜனாதிபதி திரவுபதி முர்மு, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடிய பாராட்டு\

பிரதமர் மோடி, “நமது மதிப்பிற்குரிய ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு முன், நமது முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமூகத்தின் விளிம்புநிலைப் பிரிவைச் சேர்ந்தவர், இப்போது நமது ஜனாதிபதி கிசான் புத்ரா. எங்கள் துணை ஜனாதிபதிக்கு சட்ட விஷயங்களில் நல்ல அறிவும் உள்ளது என கூறினார்.

Update: 2022-12-07 05:53 GMT

Linked news