பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்படும் விஜயகாந்த் உடல்

மறைந்த விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட உள்ளது. நாளை அதிகாலை 4 மணியளவில் விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் இருந்து தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலிக்கு பின் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நாளை மாலை விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

Update: 2023-12-28 14:30 GMT

Linked news