அப்பாவி மக்களை காக்க வேண்டும்: ஐ.நா.சபை

இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் உள்ள அப்பாவி மக்களை காக்க போராடி வருகிறோம் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. மேலும், அப்பாவி மக்களை கொல்வது குற்றமாகும். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும்  ஐ.நா. தெரிவித்துள்ளது.

Update: 2023-10-09 10:54 GMT

Linked news