காசா முனையில் இருந்து வெளியேறிய 123,000 மக்கள்:... ... லைவ்: காசா எல்லையை கைப்பற்றி விட்டோம்: இஸ்ரேல் அறிவிப்பு

காசா முனையில் இருந்து வெளியேறிய 123,000 மக்கள்: ஐ.நா. தகவல்

போர் உக்கிரமாக நடப்பதால் காசா முனையில் இருந்து இதுவரை 123,538 மக்கள் வெளியேறி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. வீடுகளை அழிப்பதாலும், பயம், பாதுகாப்பு குறித்த கவலை காரணமாகவும் அவர்கள் வெளியேறியிருப்பதாகவும், 73,000க்கும் அதிகமானோர் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா. கூறியுள்ளது.

Update: 2023-10-09 10:27 GMT

Linked news