காசாவில் தண்ணீரின்றி 20 லட்சம் மக்கள் தவிக்கும்... ... லைவ்: - காசா மீதான தரைவழி படையெடுப்புக்கு தயார்: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

காசாவில் தண்ணீரின்றி 20 லட்சம் மக்கள் தவிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டு உள்ள சூழலில் பாலஸ்தீனிய மக்கள் கடும் அவதியடைந்து உள்ளனர் என ஐ.நா. சபை கவலை தெரிவித்து உள்ளது.

Update: 2023-10-14 10:35 GMT

Linked news