நாடாளுமன்ற அத்துமீறல் - நீலம் ஆசாத் ஜாமின் மனு தள்ளுபடி

Update: 2024-01-18 12:25 GMT

நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கில் கைதாகி உள்ள நீலம் ஆசாத்தின் மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மக்களவையில் வண்ண புகைகுண்டு வீசிய வழக்கில் கைதான நீலம் ஆசாத் உள்பட 6 பேர் நீதிமன்றக்காவலில் உள்ளனர்.

மேலும் செய்திகள்