அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்

Update: 2024-01-31 09:18 GMT

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 5-வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது. பிப்ரவரி 2ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்