அஞ்சலி

விருதுநகர் தேசபந்து திடலில் பா.ஜ.க.வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Update: 2023-06-04 18:43 GMT

ஒடிசாவில் ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் விருதுநகர் தேசபந்து திடலில் பா.ஜ.க.வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்