திருக்கல்யாணம்

வள்ளி, முருகன், தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

Update: 2023-04-05 19:35 GMT

ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வள்ளி, முருகன், தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்