பிரதோஷ வழிபாடு

திருமக்கோட்டை ஞானபுாீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

Update: 2023-06-15 19:00 GMT

திருமக்கோட்டை;திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி மாத கடைசி பிரதோஷத்தை முன்னிட்டு ஞானபுரீஸ்வரருக்கும், நந்திக்கும் பால், பன்னீர், சந்தனம், இளநீர் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிவனுக்கும், நந்திகேஸ்வரருக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்