திருச்செந்தூர் கோவிலில் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தரிசனம்

திருச்செந்தூர் கோவிலில் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தரிசனம் செய்தார்.

Update: 2022-05-19 18:14 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி வந்தார். அவர் மூலவர், சண்முகர், தட்சணாமூர்த்தி, வள்ளி, தெய்வானை, பெருமாள், சூரசம்காரமூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக அவருக்கு கோவில் சண்முகவிலாச மண்டபத்தில் வைத்து கோவில் இணை ஆணையர் கார்த்திக் தலைமையில் தாம்பூல பிரசாதம் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்