குப்பைகள் முறையாக அள்ளப்படுமா?

குப்பைகள் முறையாக அள்ளப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2023-02-05 19:00 GMT

பெரம்பலூர் புறநகரப்பகுதி குப்பைகள் முறையாக அள்ளப்படாததால் குவிந்து கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்