உடையார்பாளையத்தில் கடும் பனி மூட்டம்

உடையார்பாளையத்தில் கடும் பனி மூட்டம் நிலவியது.;

Update:2023-02-02 00:39 IST
உடையார்பாளையத்தில் கடும் பனி மூட்டம்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் கடந்த 3 நாட்களாக கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் திருச்சி-சிதம்பரம் சாலையில் சென்ற வாகனங்கள் மெதுவாக சென்றதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்