வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன்

வெள்ளி ரிஷப வாகனத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Update: 2023-05-24 19:45 GMT

விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பொங்கல் திருவிழாவில் நேற்று அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்