நாய்கள் கண்காட்சி

நாட்டு இன நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.

Update: 2023-01-08 19:12 GMT

ராஜபாளையம் அன்னப்ப ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நாட்டு இன நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட நாட்டு இன நாய்கள் கலந்து கொண்டன.

Tags:    

மேலும் செய்திகள்