விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை நெல் வினியோகம்

விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை நெல் வினியோகம் செய்யப்பட்டது.

Update: 2022-07-20 18:39 GMT

குளித்தலை வட்டாரம் நங்கவரத்தில் அமைந்துள்ள வேளாண்மை உழவர் நலத் துறையின் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடப்பு சம்பா பருவத்திற்கான விதை நெல் மற்றும் வேளாண் இடுபொருட்கள், நுண்ணுயீரிட்ட உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் அதனை பெற்று பயனடையுமாறு நங்கவரம் துணை வேளாண்மை அலுவலர் கணேசன் கூறினார். இதில் உதவி வேளாண்மை அலுவலர் தனபால், கிடங்கு மேலாளர் தங்கராஜ், உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் சங்கரநாராயணன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்