காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் நிலத்தடியில் பதிக்கப்பட்ட குழாயில் விரிசல் - குளம்போல் தேங்கிய சமையல் எண்ணெய்

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் நிலத்தடியில் பதிக்கப்பட்ட எண்ணெய் நிறுவனத்தின் குழாயில் விரிசல் ஏற்பட்டுள்ளது

Update: 2022-09-27 03:32 GMT

சென்னை,

காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் நிலத்தடியில் பதிக்கப்பட்ட எண்ணெய் நிறுவனத்தின் குழாயில் விரிசல் ஏற்பட்டு எண்ணெய் கசிந்து குளம் போல் தேங்கி இருந்தது. பணியாளர்கள் இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் குளம் போல் தேங்கு கிடக்கும் எண்ணெய்யை லாரிகள் மூலம் அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பைப்லைனில் ஏற்பட்ட விரிசல் காரணமாக எ

Full View

ண்ணெய் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்