கடற்கரை-மேல்மருவத்தூர், விழுப்புரம்-மேல்மருவத்தூர் இடையே மின்சார ரெயில்கள் மீண்டும் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

Update: 2022-06-23 05:12 GMT

*சென்னை கடற்கரை-மேல்மருவத்தூர் இடையே காலை 8.49 மணிக்கும், மறுமார்க்கமாக மேல்மருவத்தூர்-கடற்கரை இடையே மதியம் 3.10 மணிக்கும், மேல்மருவத்தூர்-விழுப்புரம் இடையே காலை 11.15 மணிக்கும், மறுமார்க்கமாக விழுப்புரம்-மேல்மருவத்தூர் இடையே மதியம் 1.45 மணிக்கும் புறப்படும் அதிவிரைவு மின்சார ரெயில்கள் வருகிற 27-ந்தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்