ஆடிப்பெருக்கையொட்டி மதுரை வடக்கு மாசி வீதி செல்லத்தம்மன் கோவிலில் அம்மன் 10,008 வளையல் அலங்காரத்திலும், அச்சம்பத்து பாலதண்டாயுதபாணி கோவிலில் மகாகாளியம்மன் 151 புடவை அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஆடிப்பெருக்கையொட்டி மதுரை வடக்கு மாசி வீதி செல்லத்தம்மன் கோவிலில் அம்மன் 10,008 வளையல் அலங்காரத்திலும், அச்சம்பத்து பாலதண்டாயுதபாணி கோவிலில் மகாகாளியம்மன் 151 புடவை அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.