பெரம்பலூரில் 2 பேருக்கு கொரோனா

பெரம்பலூரில் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2023-04-11 18:45 GMT

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்