பாளையங்கோட்டை அருகே வாலிபர் தற்கொலை

பாளையங்கோட்டை அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-03-30 19:17 GMT
நெல்லை:

பாளையங்கோட்டை அருேக உள்ள பாறைகுளத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் முத்துசெல்வம் (வயது 22). இவருக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்றுவலி இருந்து வந்ததாக தெரிகிறது.

இதில் மனமுைடந்து காணப்பட்ட முத்துசெல்வம் பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்தாா். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்