11 பேருக்கு கொரோனா தொற்று

11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2021-03-28 20:36 GMT
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 820 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 599 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு தற்போது 61 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 160 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்