மழை தண்ணீர் தேங்கியதால் 5 சுரங்கப்பாதைகள்... ... லைவ் அப்டேட்ஸ்: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் "ரெட் அலர்ட்": கனமழை நீடிப்பு

மழை தண்ணீர் தேங்கியதால் 5 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன

சென்னையில் பெய்து வரும் மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நகரில் மொத்தம் 21 சுரங்கப்பாதைகள் உள்ளன. அதில் பெரம்பூர், வியாசர்பாடி கணேசபுரம், தி.நகர் துரைசாமி, மேட்லி ரோடு, சுந்தரம் பாயிண்ட் ஆகிய 5 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் அதிக அளவு தேங்கி நிற்பதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு தற்காலிமாக மூடப்பட்டுள்ளது.

Update: 2024-10-15 09:17 GMT

Linked news