மராட்டியத்தில் 4-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு

Update: 2022-07-01 06:47 GMT

மராட்டியத்தில் சட்டப்பேரவையில் வரும் 4-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை சபாநாயகர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. நாளை மறுநாள் சபாநாயகர் தேர்வாகிறார். நாளை முதல் தொடங்கவிருந்த 2 நாள் சிறப்பு பேரவை கூட்டம் 3,4-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்