இந்தியாவில் ஒருநாள் கொரோனா 5 ஆயிரத்தை தாண்டியது...!

Update: 2023-04-06 04:49 GMT

இந்தியாவில் ஒரே நாளில் 5,335 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒருநாள் கொரோனா தொற்று நேற்று 4 ஆயிரத்தை தாண்டிய நிலையில் இன்று 5 ஆயிரத்தை கடந்தது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23,091ல் இருந்து 25,587 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்