டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் தொடங்கியது

Update: 2023-10-11 08:43 GMT

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் டெல்லியில் தொடங்கியது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை ரத்து செய்ய கர்நாடகா வலியுறுத்தி உள்ளது. 15 நாட்களுக்கு தினசரி 13,000 கன அடி நீர் திறக்க தமிழகம் வலியுறுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்