காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் டெல்லியில் தொடங்கியது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை ரத்து செய்ய கர்நாடகா வலியுறுத்தி உள்ளது. 15 நாட்களுக்கு தினசரி 13,000 கன அடி நீர் திறக்க தமிழகம் வலியுறுத்தி உள்ளது.
காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் டெல்லியில் தொடங்கியது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை ரத்து செய்ய கர்நாடகா வலியுறுத்தி உள்ளது. 15 நாட்களுக்கு தினசரி 13,000 கன அடி நீர் திறக்க தமிழகம் வலியுறுத்தி உள்ளது.