செப்.26ல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்

Update: 2023-09-12 13:31 GMT

காவிரி ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் வரும் 26-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தில் அடுத்த 15 நாட்களுக்கு 5000 கன அடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்